திருச்செந்தூரில் கடல் அரிப்பு - பக்தர்களுக்கு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் தொடர் கடல் அரிப்பு.

Jan 15, 2025 - 14:29
 0

7 அடிக்கு மேல் பள்ளம் விழுந்ததால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்க, காவல்துறை அறிவுறுத்தல்.

பாதுகாப்பில்லாத இடங்களில் பக்தர்கள் கடலில் இறங்குவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow