கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நண்பர்கள்.. தீ வைத்து எரித்த மர்ம நபர்..
ராணிப்பேட்டை, திருமால்பூர் அருகே மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி எரித்ததில் 2 இளைஞர்கள் படுகாயம்
கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த விஜயகணபதி, தமிழரசன் மீது தீ வைத்து எரித்த மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு
தீ வைக்கப்பட்டதில் பலத்த தீக்காயங்களுடன் இருவரும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிப்பு
What's Your Reaction?