மாடு குறுக்கே வந்து விபத்து.. பறிபோன சிறுவனின் உயிர்
தூத்துக்குடி, திருச்செந்தூர் அருகே சாலையின் குறுக்கே வந்த மாடு மீது ஆட்டோ மோதி கவிழ்ந்து விபத்து; சிறுவன் உயிரிழப்பு
ஆட்டோ ஓட்டி வந்த சிறுவனின் அண்ணன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
சம்பவம் குறித்து மெஞ்ஞானபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்
What's Your Reaction?