மீண்டும் புலன் விசாரணை... சர்ச்சையில் சிக்கும் பெரியார் பல்கலை. துணைவேந்தர்

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை நீக்கப்பட்டதன் எதிரொலி.

Jan 28, 2025 - 19:12
 0

தடை நீக்கப்பட்டதை அடுத்து மீண்டும் புலன் விசாரணை தொடங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்.

பல்கலைக்கழக விதிகளை மீறி, அரசின் அனுமதி பெறாமல் அமைப்பு தொடங்கியதை எதிர்த்து வழக்கு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow