தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி.. வேட்டையாடிய போலீஸ்!
சென்னையில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஐகோர்ட் மகாராஜா சுட்டுபிடிக்கப்பட்டார்.
தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி ஐகோர்ட் மகாராஜாவை, போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். கிண்டி போலீசாரால் சுட்டுபிடிக்கப்பட்ட ஐகோர்ட் மகாராஜா, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.
What's Your Reaction?






