வேங்கைவயலில் சடலத்துடன் மக்கள் போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மூதாட்டியின் சடலத்தை சாலையில் வைத்து உறவினர்கள் போராட்டம்.
வேங்கைவயலில் மூதாட்டியின் இறுதிச்சடங்கு நிகழ்வுக்கு உறவினர்களை அனுமதிக்காத போலீசார்.
காவல்துறையின் கெடுபிடியை கண்டித்து வேங்கைவயல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
What's Your Reaction?