"அறவழியில் போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது" - இபிஎஸ் கண்டனம்
"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"
மதுரை திருமங்கலம் - ராஜபாளையம் 4 வழிச்சாலையில் ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைக்க கோரி போராட்டம் நடைபெற்றது.
திமுக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
What's Your Reaction?