"அறவழியில் போராட்டம் நடத்திய ஆர்.பி.உதயகுமார் கைது" - இபிஎஸ் கண்டனம்

"மதுரையில் அறவழியில் போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் பொதுமக்களை கைது செய்வதா?"

Jan 30, 2025 - 19:07
 0

மதுரை திருமங்கலம் - ராஜபாளையம் 4 வழிச்சாலையில் ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைக்க கோரி போராட்டம் நடைபெற்றது.

திமுக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow