திடீரென போராட்டத்தில் குதித்த மக்கள் – ஸ்தம்பித்த போக்குவரத்து
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஊரணி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி போராட்டம்
ஆக்கிரமிப்பு காரணமாக உபரி நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்குவதாக புகார்
உபரி நீர் செல்ல வழிவகை ஏற்படுத்தக்கோரி உசிலம்பட்டி வத்தலகுண்டு சாலையில் மறியல் போராட்டம்
What's Your Reaction?