பாலமேடு ஜல்லிக்கட்டில் பரிசு பெறுவதில் வாக்குவாதம்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டின் 4வது சுற்றில் பரிசுகள் பெறும்போது வாக்குவாதம், தள்ளுமுள்ளு.
பரிசு பெறும்போது காளை உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இடையே வாக்குவாதம்.
இருதரப்பினரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
What's Your Reaction?