3 போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்

இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்ட 3 அதிநவீன போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

Jan 15, 2025 - 14:53
 0

INS சூரத், INS நீலகிரி, INS வாக்சீர் ஆகிய 3 போர் கப்பல்களை மும்பையில் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்.

INS நீலகிரி என்பது கடற்படையின் போர் கப்பல் பணியகத்தால் வடிவமைக்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow