ஹோட்டலில் அதிகாரிகள் அதிரடி சோதனை.. முட்டையில் காத்திருந்த அதிர்ச்சி

திருச்சி துறையூரில் சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள் ஹோட்டலில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

Sep 19, 2024 - 13:54
 0

திருச்சி துறையூரில் சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள் ஹோட்டலில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow