பொன்முடி வழக்கில் ஏப்.7ல் இறுதி விசாரணை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மறுஆய்வு வழக்கு.
1996-2001 வரையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு.
வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.
What's Your Reaction?