ஜகபர் அலி வழக்கு; 5 பேருக்கு சிபிசிஐடி காவல்

5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அனுமதி.

Feb 3, 2025 - 17:49
 0

அதிமுக நிர்வாகி ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான 5 பேருக்கு சிபிசிஐடி காவல்.

5 பேரையும் சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதியளித்து உத்தரவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow