2 கார்கள் மோதி விபத்து - 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்

புதுச்சேரி அருகே 2 கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.

Jan 13, 2025 - 12:14
 0

புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தின் மீது 2 கார்கள் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 3 பெண்கள் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow