குவியலாக கொட்டப்பட்ட மருந்து மாத்திரைகள்.., அதிரடி ஆக்ஷனில் இறங்கிய வட்டாட்சியர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கொட்டப்பட்டுள்ள காலாவதியாக மருந்து, மாத்திரைகள்.

Feb 8, 2025 - 08:55
 0

மருந்து மாத்திரைகள் கொட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் ராசிபுரம் வட்டாட்சியர் ஆய்வு.

மருந்து மாத்திரைகளை கொட்டிய மொத்த விற்பனையாளர் செந்தில்குமார் என்பவருக்கு ரூ.25,000 அபராதம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow