முருகன் கோயில் அடிவாரத்தில் பரபரப்பு... போலீசார் குவிப்பு
2 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணி தீவிரம் - தீ விபத்து குறித்து அடிவாரம் போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயில் அடிவார பகுதியில் உள்ள கடையில் தீ விபத்து.
அபிஷேக பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் பற்றிய தீ, அருகில் உள்ள டீக்கடைக்கும் பரவியது.
What's Your Reaction?