துள்ளி வந்த காளைகள்... துரத்தி பிடித்த காளையர்கள்
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் முதல் சுற்று நிறைவடைந்து 2ம் சுற்று தொடங்கியது.
முதல் சுற்றில் களம் கண்ட காளைகள் 110, பிடிபட்ட காளைகள் 14.
ஜல்லிக்கட்டின் இறுதி சுற்றுக்கு சூர்யா, தினேஷ், கண்ணன், கௌதம் ஆகிய வீரர்கள் தேர்வு.
What's Your Reaction?