3 இளைஞர்கள் உயிரிழப்பு.. ஆக்க்ஷனில் இறங்கிய போலீசார்

3 இளைஞர்கள் உயிரிழப்பு தொடர்பாக 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை.

Jan 16, 2025 - 16:39
 0

சிறுமயிலூர் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய், பழைய சீவரம் பகுதியை சேர்ந்த பிரவீன், குணசேகரன் ஆகியோரிடம் விசாரணை.

விசாரணை நடைபெற்று வரும் சஞ்சய் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow