அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 5ம் சுற்று நிறைவு
இறுதி சுற்றுக்கு ஸ்ரீதர், தண்டீஸ்வரன், கரைமுருகன், சந்தோஷ், அழகுராஜா, பிரவீன் ஆகிய 6 பேர் தேர்வு.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் 5ம் சுற்று நிறைவடைந்து 6ம் சுற்று தொடங்கியது.
5-ம் சுற்றின் முடிவில் 10 மாடுபிடி வீரர்கள், 8 மாட்டின் உரிமையாளர்கள், 7 பார்வையாளர்கள் என 25 பேர் காயம்.
What's Your Reaction?