3 இளைஞர்கள் மரணம் - உறவினர்கள் மறியல்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஏரியில் 3 இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்.

Jan 16, 2025 - 12:07
 0

இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறி குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியல்.

செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் நடைபெறும் மறியலால் போக்குவரத்து பாதிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow