அனுமதியின்றி நடந்த எருதாட்டம்.. பறிபோன உயிர்

சேலம், செந்தாரப்பட்டியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட எருதாட்டத்தில் காளை முட்டி மாடுபிடி வீரர் மணிவேல் உயிரிழப்பு

Jan 17, 2025 - 07:34
Jan 17, 2025 - 09:38
 0

மாடு முட்டியதில் மேலும் 5 மாடுபிடி வீரர்கள் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி

20க்கும் மேற்பட்ட காளைகளும், 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் எருதாட்டத்தில் பங்கேற்பு

சம்பவம் குறித்து கெங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow