மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவன்.. நிவாரணம் அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம்.
முதல்வர் அறிவித்த ரூ.5 லட்சம் உட்பட மொத்தமாக ரூ. 9 லட்சம் நிதி, மாணவன் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.
அமைச்சர் பெரியகருப்பன் ரூ.2 லட்சம், அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.
What's Your Reaction?