சிறுமியிடம் சில்மிஷம் – தட்டிக்கேட்டு தர்மஅடி கொடுத்த மக்கள்

காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபருக்கு தர்ம அடி.

Jan 25, 2025 - 15:33
 0

சிறுமியின் தாய் கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் அடித்து போலீசில் ஒப்படைப்பு.

குற்றச்செயலில் ஈடுபட்டது வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என தகவல் - போலீசார் விசாரணை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow