இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்... கதறும் மீனவ குடும்பம்

துப்பாக்கிச் சூடு நடத்தி மீனவர்கள் கைது செய்யப்பட்டதால் உறவினர்கள் கண்ணீர்.

Jan 28, 2025 - 15:02
 0

மீனவர்களை தீவிரவாதிபோல் சுட்டுபிடித்தது ஏன் என மீனவ பெண்கள் கேள்வி.

மீனவர் பிரச்னைக்கு உரிய தீர்வு காணாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என கதறல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow