ரவுடி நாகேந்திரனின் சகோதரி, மைத்துனர் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடியின் சகோதரி கற்பகம், மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளனர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவுடி நாகேந்திரனின் சகோதரி கற்பகம் மற்றும் மைத்துனர் சதீஷ் கைது
கந்து வட்டிக்கு பணம் கொடுத்து கொலை மிரட்டல் விடுத்த புகாரில் வியாசர்பாடி போலீசார் கைது நடவடிக்கை
அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, வீட்டு பத்திரங்களை வாங்கி வைத்து இருப்பது தெரிய வந்த நிலையில் போலீசார் நடவடிக்கை
What's Your Reaction?