திண்டுக்கல் ஜல்லிக்கட்டு - மாடுபிடி வீரரின் கழுத்தில் குத்திய காளை
அய்யம்பாளையத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அருண்குமாரின் கழுத்தில் காளை குத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் நெய்காரப்பட்டியில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் காளை முட்டி மாடுபிடி வீரர் ஒருவர் காயம்.
படுகாயமடைந்த அருண்குமார், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.
What's Your Reaction?