தி.நகரில் அலைமோதும் கூட்டம்
சென்னை தியாகராய நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க குவிந்த பொதுமக்கள்.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் புத்தாடை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம்.
குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் உயர்கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு.
What's Your Reaction?