பாலமேடு ஜல்லிக்கட்டு –தொடங்கும் முன்னேயே தடியடி நடத்திய போலீசார் 

சற்று நேரத்தில் தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு; மாடுபிடி வீரர்கள் மீது போலீசார் லேசான தடியடி.

Jan 15, 2025 - 10:29
 0

மருத்துவப் பரிசோதனைக்கு மாடுபிடி வீரர்கள் முண்டியடித்துச் சென்றபோது தடியடி நடத்தி கட்டுப்படுத்திய போலீசார்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் 1,000 காளைகள் இடம்பெற உள்ள நிலையில், 900 மாடுபிடி வீரர்கள் களமிறங்குகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow