மகா கும்பமேளா - கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு 30ஆக உயர்வு 

கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளதாக உ.பி. காவல்துறை தகவல்.

Jan 29, 2025 - 21:41
 0

உயிரிழந்தவர்களில் 25 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது; மீதமுள்ள 5 பேரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக காவல்துறை தகவல்.

இன்று ஒரே நாளில் சுமார் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow