பள்ளி மாணவி கர்ப்பம்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி கர்ப்பம்.

Feb 5, 2025 - 17:38
 0

மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் கைது.

மாணவியின் தாய் அளித்த புகாரில் ஆசிரியர்கள் சின்னசாமி(57), ஆறுமுகம்(45), பிரகாஷ்(37) ஆகியோர் கைது

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow