பெண்ணை பின் தொடர்ந்தால்.... புதிய சட்டம் அமல்

2வது அல்லது தொடர்ச்சியான தண்டனையாக 10 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Jan 28, 2025 - 19:07
 0

பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் சட்டம் அமல்.

ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில் கடந்த 25ம் தேதி முதல் அமலுக்கு வந்ததாக அறிவிப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow