"சாதிய வேறுபாடுகள்.." - புதிய புயலை கிளப்பிய ஆளுநர்..
தமிழகத்தில் அதிகம் பேசப்படுவது சமூக நீதி, ஆனாலும் தலித்துகளை ஏற்ற தாழ்வோடு பார்க்கிறார்கள் - ஆளுநர்
வள்ளலாரை ஏற்றுக்கொண்டு அனைவரையும் சமமாக பார்த்தால் தான் சமூகநீதி சரியாக இருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி
பாரதத்தை ஆண்டவர்கள் தான் சாதியை புகுத்தினார்கள்; சாதிய வேற்றுமையை எதிர்த்து வள்ளலார் பேசினார் ஆளுநர்.
What's Your Reaction?