ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் செய்யும் செயல்

தனுஷ்கோடியில் ஆபத்தை உணராமல் கடலுக்குள் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்று செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகள்.

Feb 4, 2025 - 11:49
 0

திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டால் உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம்.

சுற்றுலா பயணிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow