இடிக்கப்பட்ட வீடுகள்... போராடிய பெண்கள் குண்டுக்கட்டாக கைது
காஞ்சிபுரம், மாங்காடு மலையம்பாக்கம் பிரதான சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வீடுகள் அகற்றம்
40 ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறி போராடிய மக்கள் குண்டுகட்டாக கைது
குன்றத்தூர் வட்டாட்சியர், மாங்காடு நகராட்சி ஆணையர், காவல்துறை முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது
What's Your Reaction?