நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் - குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்

கடலூர், நடுவீரப்பட்டில் நில கையகப்படுத்தலுக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் குண்டுக்கட்டாக கைது.

Jan 29, 2025 - 16:20
 0

தொழிற்சாலை அமைப்பதற்காக நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்.

அரசு நிலத்தை ஆக்கிரமித்து 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து
வந்ததாக தகவல்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow