ஈரோட்டில் நா.த.கவுக்கும் த.பெ.தி.க.வுக்கும் மோதல்
ஈரோட்டில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல்.
தபெதிக சார்பில் சீமான் பற்றி அவதூறாக புகைப்படம் அச்சிட்டு விமர்சனம் செய்ததாக குற்றச்சாட்டு.
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் - 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
What's Your Reaction?