பிரியாணி திருவிழா - 2,500 கிலோ அரிசியில் பிரியாணி செய்து பிரசாதமாக வழங்கப்பட்டது
ஸ்ரீமுனியாண்டி சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரியாணி திருவிழா.
150 ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிட்டு வழிபாடு.
2,500 கிலோ அரிசியில் பிரியாணி செய்து பிரசாதமாக வழங்கப்பட்டது.
What's Your Reaction?