களத்தின்படி இறுதிச் சுற்றுக்கு தகுதியான வீரர்கள் 4 பேர்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 3ம் சுற்று நிறைவடைந்து 4ம் சுற்று தொடங்கியது.

Jan 14, 2025 - 11:58
 0

3-ம் சுற்றின் முடிவின் வரை 89 காளைகள் களம் கண்ட நிலையில் அவனியாபுரம் கார்த்தி, 8 காளைகளை அடக்கி முதலிடம்.

3ம் சுற்றில் 27 மாடுகளும், இதுவரை 60 காளைகளும் பிடிபட்டுள்ளன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow