இந்த ஒத்த மாட்ட தொடணும்னா அதுக்கு 10 பேர் வேணும் அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு
அவனியாபுரம் ஜல்லிக்கட்டின் 2வது சுற்று முடிந்து 3வது சுற்று நடைபெற்று வருகிறது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் 2வது சுற்றின் முடிவில் 10 பேர் காயம்.
மாடுபிடி வீரர்கள் 6, மாட்டின் உரிமையாளர் 3, பார்வையாளர் ஒருவர் காயம்.
What's Your Reaction?