திடீரென கேட்ட பயங்கர சத்தம்... ஏ.சி கடையில் நடந்த விபரீதம்... அலறியடித்து ஓடிய மக்கள்

திருவண்ணாமலையில் ஏ.சி விற்பனை கடையில் மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து

Jan 18, 2025 - 13:47
 0

ஏ.சி.க்கு பயன்படுத்தும் கேஸ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow