ஞானசேகரனிடம் 7 நாள் விசாரணை – சிக்கிய ஆதாரங்கள் 

போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஞானசேகரன்.

Jan 27, 2025 - 19:10
 0

சிறப்பு புலனாய்வு குழுவினர் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில், காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனிடம், காவலின்போது போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow