"தமிழ்நாட்டில் பல ரூபங்களில், பல சார்கள்" - இபிஎஸ் கண்டனம்
தமிழ்நாட்டில் பல சார்கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருவதாக இபிஎஸ் கண்டனம்.
"சென்னை திரு.வி.க. நகரில் 3 சிறுமிகளை 3 நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்தியால் அதிர்ச்சி"
குற்றம் செய்ததாக 3 பேரும், உடந்தையாக இருந்ததாக 3 பேரும் கைது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
What's Your Reaction?