#JUSTIN : 2 கார்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து.. 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு | Kumudam News 24x7

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.

Sep 14, 2024 - 15:14
 0

ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி சென்ற காரும், தஞ்சையில் இருந்து ஆண்டாபூரணிக்கு சென்ற காரும் மோதி விபத்து.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மார்ச்சம்பட்டியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.

2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow