தட்டிக்கேட்டவர்கள் மீது தாக்குதல் - இருவருக்கு நேர்ந்த சோகம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட இருவர் காயம்

Jan 18, 2025 - 07:29
 0

 சாலையில் கற்கள், கட்டில் உள்ளிட்டவைகளை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

தாக்குதலில் பெண் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow