காவலர் கண்முன்னே நடந்த கொலை.. காவல்நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்.. பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர் அருகே தலைமைக் காவலர் கண்முன்னே மணிகண்டன் என்பவர் கொலை செய்யப்பட்டதாக புகார்.

Jan 17, 2025 - 21:42
 0

குற்றவாளியை கைது செய்யக்கோரி கைகளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow