கல்குவாரிகளில் விதிமீறல்... கனிமவளத்துறை அதிகாரிகள் 2வது நாளாக ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கல்குவாரிகளில் 2வது நாளாக கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு

Jan 22, 2025 - 15:30
 0

கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட பகுதிகளை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்

கல்குவாரி விதிமீறல் குறித்து புகார் அளித்த ஜெகபர் அலி, லாரி ஏற்றி கொல்லப்பட்டதையடுத்து அதிகாரிகள் ஆய்வு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow