அனுமதியின்றி அன்னதானம்.. உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை

பழனி பாதயாத்திரை பக்தர்களுக்கு அனுமதியின்றி அன்னதானம் வழங்கினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்

Jan 22, 2025 - 15:26
 0

அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்புத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்

மீறினால் அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow