வேங்கைவயல் வழக்கில் திடுக்கிடும் திருப்பம்
வேங்கைவயல் வழக்கு வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இருந்து, நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றம்.
வேங்கைவயல் விவகாரம் வன்கொடுமை வழக்கு இல்லை எனக்கூறி வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்.
சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை தொடர்ந்து, வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு.
What's Your Reaction?