குமுதம் செய்தியாளரின் செல்போன் பறிப்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் குமுதம் செய்தியாளரின் செல்போனை பறித்த காவல் ஆணையர்

Feb 4, 2025 - 15:13
 0

திருப்பரங்குன்றத்தில் இந்து அமைப்பினரை கைது செய்யும் நிகழ்வின்போது செய்தியாளரின் செல்போன் பறிக்கப்பட்டது.

சம்பவத்தை படம்பிடித்த குமுதம் செய்தியாளரின் செல்போனை மதுரை காவல் ஆணையர் லோகநாதன் பறித்ததால் பரபரப்பு.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow