சாரங்கபாணி கோயிலில் தைத்திருநாள் தேரோட்ட விழா கோலாகலம்
கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தைத்திருநாள் தேரோட்ட விழா கோலாகலம்.
சாராங்கபாணி கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி பிரமோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
பிரமோற்சவம் விழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
What's Your Reaction?